சீரற்ற காலநிலையால் அம்பாறையில் வெள்ளம்!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள 3 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கிராமங்களின் பெரும்பாலான உள் வீதிகள் அனைத்தும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் வயல்கள் நீரில் முழ்கியுள்ளதுடன் இவ்வீதிகளில் மக்கள் போக்குவரத்து செய்வதில் மிகுந்த சிரமங்களையும் எதிர் கொண்டு வருகின்றனர். குறிப்பாக நாவிதன்வெளி, கல்முனை முஸ்லீம் பிரிவு, தமிழ் உப பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதான போக்குவரத்துபாதைகள் சில வெள்ளக்காடாக காட்சி தருவதனால் தூர இடங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதோடு உள்ளூர் வீதிகள் அனைத்திலும் நீர் நிரம்பி வழிகின்றது. … Continue reading சீரற்ற காலநிலையால் அம்பாறையில் வெள்ளம்!